பவித்ரோத்சவம் விழா :
பௌண்டரீகபுரம் ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு 2-ம் ஆண்டு பவித்ரோத்சவம் விழா 2014 அக்டோபர் 11, 12 & 13 ஆகிய மூண்று தினங்கள் சிறப்பாக நடை பெற்றது. அதனது புகை படங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது.
முதல் நாள் 11/10/2014
புன்யாகவாஜனம்:
திரு மார்பு மகாலக்ஷ்மி:
2-ம் நாள் 12/10/2014
பவித்ரமாலை பிரதிஷ்டை:

முதல் காலம் உபயதாரர் சங்கல்பம்:

பவித்ரமாலை சாற்றுதல்:
முதல் காலம் மகாசாந்தி ஹோமம்:
உபயதாரர் மரியாதை:
2 -ம் காலம் உபயதாரர் சங்கல்பம்:
விசேஷ ஆராதனை & வேதபாராயணம்:
2- ம் காலம் உபயதாரர் மரியாதை:
3-ம் நாள் 13/10/2014
ஸுதர்சன ஜபம் :
ஸு தர்சன ஹோமம் :
சக்ரதாழ்வார் திருமஞ்சனம் :
சக்ரதாழ்வார் தீர்த்தவாரி:
மஹா பூர்ணாகுதி :
கடம் புறப்பாடு :
இவ்விழா கடம் ப்ரோக்ஷனம் செய்யப்பட்டு மூலவர் ஸ்ரீ வாசுதேவ பெருமாளுக்கு திரு மார்பு மகாலக்ஷ்மி பிரதிஷ்டை செய்து சாற்றப்பட்டு முடிவு பெற்றது. மகாலக்ஷ்மியின் புகை படம் முன்பு உள்ளது.
இவ்விழாவில் பங்குகொண்ட அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சுபம் ....