Wednesday, 15 October 2014

பவித்ரோத்சவம்

பவித்ரோத்சவம்  விழா :

     பௌண்டரீகபுரம் ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு 2-ம் ஆண்டு  பவித்ரோத்சவம் விழா 2014 அக்டோபர் 11, 12 & 13 ஆகிய மூண்று தினங்கள் சிறப்பாக நடை பெற்றது. அதனது புகை படங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது. 

முதல் நாள் 11/10/2014

புன்யாகவாஜனம்:



திரு மார்பு மகாலக்ஷ்மி:


2-ம்  நாள் 12/10/2014

பவித்ரமாலை பிரதிஷ்டை:

 முதல் காலம் உபயதாரர் சங்கல்பம்:


 பவித்ரமாலை சாற்றுதல்:















முதல் காலம் மகாசாந்தி ஹோமம்:



உபயதாரர் மரியாதை:



2 -ம் காலம் உபயதாரர் சங்கல்பம்:







விசேஷ ஆராதனை & வேதபாராயணம்:









2- ம் காலம் உபயதாரர் மரியாதை:






 3-ம் நாள் 13/10/2014

ஸுதர்சன ஜபம் :



ஸு தர்சன ஹோமம் :



சக்ரதாழ்வார் திருமஞ்சனம் :








சக்ரதாழ்வார் தீர்த்தவாரி:










மஹா பூர்ணாகுதி :



கடம் புறப்பாடு :









    இவ்விழா கடம் ப்ரோக்ஷனம் செய்யப்பட்டு மூலவர் ஸ்ரீ வாசுதேவ பெருமாளுக்கு திரு மார்பு மகாலக்ஷ்மி பிரதிஷ்டை செய்து சாற்றப்பட்டு முடிவு பெற்றது. மகாலக்ஷ்மியின் புகை படம் முன்பு  உள்ளது.

      இவ்விழாவில் பங்குகொண்ட அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

                                                             சுபம் ....


          

No comments:

Post a Comment